தமிழ்
ஞாயிறு, 29 மார்ச், 2015
காதலும் கண்ணீரும்
கண்ணீரை நான் ரசித்தேன்
உனக்காக நான் அழும் போது
அந்த கண்ணீரை நான் வெறுத்தேன்
எனக்காக நீ அழும் போது
அதே கண்ணீரில் நான் தவித்தேன்
இனி நீ எனக்கு இல்லை
என்று
தெரிந்த போது ...
காதல் சுமை
காதல் மழை
நான்கு கால்கள்
ஒன்றாக நடக்க
இரண்டு இதயம்
ஒன்றாக துடிக்க
மௌனம் மட்டுமே
ஆட்சி செய்ய
நனையாதிருக்க உரசியும்
உரசாதிருக்க நனைந்தும்
அருகருகே நடக்கின்றோம்
ஒரு குடைக்கு கீழே ...
புதிய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)