உறவு என்ற மூன்று எழுத்தில் இருப்பது வெறும் சொந்தமும் பந்தமும் மட்டும் அல்ல நம்பிக்கையும் பாசமும் கூட ... இது உடைந்துவிட்டால் உறவை ஒட்ட முடியாது கடவுளாலும்....
பெண்கள் கணவன் வீட்டில் தானே சமைத்து உண்ணும்போதும், ஆண்கள் தங்கள் மனைவியின் கையால் உண்ணும் போதும் தான் உணர்கின்றனர் தங்கள் அன்னையின் அன்பையும் கை பக்குவத்தையும்.
சாதி,மத,இன,மொழி,ஏழை,பணக்காரர்கள் என்ற எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது இரத்தம் மட்டுமே.... தானம் செய்தாலும் தானே மீண்டும் சுரந்துவிடும்... அனைவரும் இரத்த தானம் செய்ய வேண்டும் ... அதிலும் அரிய இரத்த வகை உள்ளவர்கள் நிச்சயமாக செய்ய வேண்டும் ... உங்கள் ரத்த தானம் பல உயிர்களை காக்கும் ...
உனக்காக யாருமே இல்லை என எண்ண வேண்டாம் உனக்காக மட்டுமே துடிக்க உன் இதயம் இருக்கிறது!! உலகிற்கு உழைக்க உன் உடல் இருக்கிறது!!