கண்ணீர் சிந்தும் கண்களை விட
அதை மறைத்து புன்னகைக்கும்
உதடுகளுக்கே வலி அதிகம் ...
உனக்காக எதையும்
விட்டுக்கொடுப்பேன்
என்பதற்காக
உன்னையும்
விட்டுக்கொடுக்க
மாட்டேன்!!
மனம்
மகிழ்ச்சியாக
இருந்தால்
ஆடு கத்தும்
ஓசையும்
இசையே!!!
மனம்
சோகமாக
இருந்தால்
ஏ.ஆர் டியுன்
இரைச்சலே.
இரவு இனிதாக
விடியல் புதிதாக
வாழ்க்கை வளமாக
வாழ்த்துக்கள் ..
இனிய இரவு வணக்கம் ...
இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள் ....
தனியாக இருக்கும் வரை
தனிமை சுட்டதில்லை
துணையாக ஒருவர் வந்து
தனிமையை பரிசாக
தந்துவிட்டால்
துயருக்கு அளவில்லை....
உன்னை நேசித்த இதயத்தை நேசித்தாலும்
நீ நேசித்த இதயத்தை நேசித்தாலும்
கிடைப்பது ஒன்றே
ஏமாற்றமும் வலிகளுமே !!!