வீண் பிடிவாதம்,
வரட்டு கௌரவம்,
விட்டுக் கொடுக்காமையே
விவாகரத்தின் வாசல்கள்!!!
நம்மை நாமாக அப்படியே ஏற்றுக்கொள்ள
நம் நண்பர்களால் மட்டுமே முடியும்!!
முயற்சியும் பயிற்சியும்
நிச்சயம் வெற்றி தரும்...
சில நினைவுகளை
மறைத்து வைக்கலாம்..
மொத்தமாக
புதைத்து விட முடியாது !!
வலிகள் தந்த போதும்,
வசந்தம் தரும் தருணம்...
வயிற்றில் சுமந்த தருணம்..
வாரிசை பெற்ற தருணம்...
வரிகள் தேவை இல்லை...
விளக்க வரிகள் தேவை இல்லை....
என்னோடு வா என்று
சொல்வதில்லை காதல்
உன்னோடு நான் இருப்பேன்
என்பதே காதல் !!!