இரண்டு இதயங்களின்
துடிப்பு மெட்டி ஒலியாக ...
இரு உயிர்கள் ஓர் உயிராக
சங்கமிக்கும் அழகிய காதல் ...
காதல் என்ற கனவில் மிதக்கும் வரை
போதை என்ற மயக்கம் தெளிவதில்லை...
நம் மனதிற்கு பிடித்தவர்கள்
நமக்கு தரும் சிறு வலியை விட
கொடுமையான வலி
இந்த உலகத்தில் ஏதும் இல்லை..
உண்மை கூட பொய்யாகும்
புரியாத பட்சத்தில்!!
பொய் கூட உண்மையாகும்
புரியும் பட்சத்தில்!!
விளையாட்டாக செய்யும்
சின்ன சின்ன
விசயங்களும்
விஷமாக மாறலாம் ..