ஞாயிறு, 29 மார்ச், 2015

காதலும் கண்ணீரும்





கண்ணீரை நான் ரசித்தேன்
உனக்காக நான் அழும் போது 

அந்த கண்ணீரை நான் வெறுத்தேன் 
எனக்காக நீ அழும் போது 

அதே கண்ணீரில் நான் தவித்தேன்
இனி நீ  எனக்கு இல்லை
என்று  தெரிந்த போது ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக