தமிழ்
ஞாயிறு, 29 மார்ச், 2015
காதலும் கண்ணீரும்
கண்ணீரை நான் ரசித்தேன்
உனக்காக நான் அழும் போது
அந்த கண்ணீரை நான் வெறுத்தேன்
எனக்காக நீ அழும் போது
அதே கண்ணீரில் நான் தவித்தேன்
இனி நீ எனக்கு இல்லை
என்று
தெரிந்த போது ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக