தமிழ்
புதன், 1 ஏப்ரல், 2015
கானல் நீர்
நீரால் நிரம்பிய
இப்பூமியில்
நீருக்கு பஞ்சம்
மனிதர்களால் நிரம்பிய
இவ்உலகில்
மனித நேயத்திற்கு
பஞ்சம்
பாழாய் போன வானம்
பொய்த்துப் போனதோ
கானல் நீரும் கூட
இங்கு கனவு ஆனதோ
மேகம் என்று
மழை தூவுமோ
என்று தான் நம்
தாகம் தீர்ந்திடுமோ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக