புதன், 1 ஏப்ரல், 2015

கானல் நீர்





நீரால் நிரம்பிய 
இப்பூமியில்
நீருக்கு பஞ்சம் 
மனிதர்களால் நிரம்பிய 
இவ்உலகில் 
மனித நேயத்திற்கு 
பஞ்சம்
பாழாய் போன வானம் 
பொய்த்துப் போனதோ
கானல் நீரும் கூட 
இங்கு கனவு ஆனதோ
மேகம் என்று
மழை தூவுமோ
என்று தான் நம் 
தாகம் தீர்ந்திடுமோ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக