சனி, 11 ஜூன், 2016

இது உண்மையா ???

பத்து மாதம் ஓர் உடலாய்
ஈர் உயிராக இருந்த
தாய் சேய்
வலி இல்லாமல்
பிரித்தெடுப்பதாலேயே
பாசமே இல்லாமல்
வளர்கின்றனர்..
வளர்ந்த பின் வலியே
இல்லாமல் பிரிகின்றனர்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக