தமிழ்
சனி, 11 ஜூன், 2016
இது உண்மையா ???
பத்து மாதம் ஓர் உடலாய்
ஈர் உயிராக இருந்த
தாய் சேய்
வலி இல்லாமல்
பிரித்தெடுப்பதாலேயே
பாசமே இல்லாமல்
வளர்கின்றனர்..
வளர்ந்த பின் வலியே
இல்லாமல் பிரிகின்றனர்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக