சனி, 11 ஜூன், 2016

ஓட்டு


ஓட்டு போடும் மக்களோ இவர்களால்
நமது ஊருக்கும் நாட்டுக்கும்
நல்லது நடக்கும் என்ற பொதுநலத்தில்
வரிசையில் நின்று வாக்களிக்கின்றார்கள்!!!
ஆனால் ,
தேர்தலில் நிற்கும் அனைத்து வேட்பாளர்களும்,
தாங்கள் வென்றால் தனக்கும் தன் குடும்பத்திற்கும்
நல்லது நடக்கும் என்ற சுயநலத்தில் தான் வேட்பாளர்களாகின்றார்கள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக