செவ்வாய், 26 ஜனவரி, 2016

தனிமை

தனியாக இருக்கும் வரை
தனிமை சுட்டதில்லை
துணையாக ஒருவர் வந்து
தனிமையை பரிசாக
தந்துவிட்டால்
துயருக்கு அளவில்லை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக