செவ்வாய், 26 ஜனவரி, 2016

சூழ்நிலை சந்தர்ப்பம்


கெட்டவர்களாக யாரும் பிறப்பதில்லை
நல்லவர்களாக யாரும் வளர்வதில்லை
சூழ்நிலை சந்தர்ப்பமே
சாயத்தை பூசுகிறது
மனிதர்களின் முகங்களில் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக