செவ்வாய், 26 ஜனவரி, 2016

சுகமே..

நீ வரமாட்டாய் ,
வந்தாலும் பேசமாட்டாய்
என புத்திக்கு தெரிந்தும்
உனக்காக உன் நினைவில்
காத்திருப்பதில் சுகமே....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக