திங்கள், 14 மார்ச், 2016

AMMA...


வலிகள் தந்த போதும்,
வசந்தம் தரும் தருணம்...

வயிற்றில் சுமந்த தருணம்..
வாரிசை பெற்ற தருணம்...

வரிகள் தேவை இல்லை...
விளக்க வரிகள் தேவை இல்லை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக