வியாழன், 24 மார்ச், 2016

என்னவள்


வர்ணங்களும் தோற்றுவிடும்
வானவில்லும் நிமிர்ந்து பார்க்கும்
விண்மீன்கள் கண் அடிக்கும்
வீசும் தென்றல் மெய் சிலிர்க்கும்
உலகம் கூட சுழல மறக்கும்
வான் நிலா வெட்கப்படும்
என்னவள் சிரிக்கையிலே!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக