செவ்வாய், 15 மார்ச், 2016

தானம்


மனிதர்கள் மண்ணில் பிறக்கிறார்கள்
வாழ்ந்த பிறகு இறக்கிறார்கள்!!!
இறந்தும் சிலர் வாழ்கின்றார்கள்..
நீங்களும் வாழ வேண்டுமா?
செய்வீர் தானம்...
வாழும் போது இரத்த தானம்..
வாழ்க்கைக்குப் பிறகு கண் தானம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக