தமிழ்
செவ்வாய், 15 மார்ச், 2016
கடன்
கனவு காண கண்கள் உண்டு
கற்பனை திறனும் உண்டு
கல்வி மீது காதலுண்டு
கடன் வாங்கி வாங்கி
கட்டிய காசு,
காலம் முழுக்க வட்டி கட்டி கட்டி
கடனடைக்க இயலாமல்
அடிமையானான் பட்டதாரி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக