செவ்வாய், 15 மார்ச், 2016

கடன்


கனவு காண கண்கள் உண்டு
கற்பனை திறனும் உண்டு
கல்வி மீது காதலுண்டு
கடன் வாங்கி வாங்கி
கட்டிய காசு,
காலம் முழுக்க வட்டி கட்டி கட்டி
கடனடைக்க இயலாமல்
அடிமையானான் பட்டதாரி...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக