தமிழ்
வியாழன், 18 ஜூன், 2015
உன் காதல் நினைவுடனே..
துடிக்காத இதயத்தை துடிக்க வைத்தாய்
பேசாத இதழ்களை பேச வைத்தாய்
ரசிக்காத உலகத்தை ரசிக்க வைத்தாய்
உணராத பெண்மையை உணர வைத்தாய்
உறங்காத இரவுகளை பரிசளித்தாய்
உன் நினைவுடனே எப்பொழுதும் வாழவைத்தாய்.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக