வியாழன், 18 ஜூன், 2015

உன் காதல் நினைவுடனே..


துடிக்காத இதயத்தை துடிக்க வைத்தாய்
பேசாத இதழ்களை பேச வைத்தாய்
ரசிக்காத உலகத்தை ரசிக்க வைத்தாய்
உணராத பெண்மையை உணர வைத்தாய்
உறங்காத இரவுகளை பரிசளித்தாய்
உன் நினைவுடனே எப்பொழுதும் வாழவைத்தாய்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக