புதன், 17 ஜூன், 2015

ஒரு முத்தம்



ஒரே ஒரு முத்தம் தானடி
உன்னை கேட்டேன்
நீ வெட்கப்பட்டு
ஓடி மறைந்தாய்
என என் உள்ளம் நினைக்க,

நீயோ
முழுவதுமாக காதலை
வெட்டி விட்டு
விலகிச்சென்றாய்,

விதியே என நான்
என் மதியை நொந்து,
வீழ்ந்து கிடக்கின்றேன்
வீதியிலே
உன் நினைவுடனே.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக