வியாழன், 4 ஜூன், 2015

என் நெஞ்சம்



எதையும் 
யாரிடமும்
எதிர்பார்க்க 
நினைக்கா
என் நெஞ்சம் 

உன்னிடம் மட்டும்
அன்பை
எதிர்பார்த்து
எதிர்பார்த்து
ஏமாந்து தான்
போகின்றது ..

இந்த ஏமாற்றம்
இந்த வலி
அதற்கும் பிடித்தே
இருக்கின்றது
என்னை போன்றே .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக