தமிழ்
வியாழன், 4 ஜூன், 2015
என் நெஞ்சம்
எதையும்
யாரிடமும்
எதிர்பார்க்க
நினைக்கா
என் நெஞ்சம்
உன்னிடம் மட்டும்
அன்பை
எதிர்பார்த்து
எதிர்பார்த்து
ஏமாந்து தான்
போகின்றது ..
இந்த ஏமாற்றம்
இந்த வலி
அதற்கும் பிடித்தே
இருக்கின்றது
என்னை போன்றே .....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக