புதன், 17 ஜூன், 2015

இனிய காலை வணக்கம்


இனிமையான காலையிலே
தித்திக்கும் நேரத்திலே
திகட்டாத செந்தமிழிலே
சுவையான சொல்லினிலே
சொல்கின்றேன்.....
என் உயிர் நட்புகளுக்கு
இனிய காலை வணக்கம்
இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக