சனி, 6 ஜூன், 2015

உலகிற்கு ஒளி கொடுத்து விடு


காலை கதிரவன் துள்ளி எழ 
காத்திருக்கின்றான்
உன் இரு விழிகளின் கடைக்கண் 
பார்வைக்கு
உன் விழி திறந்து ஆதவனுக்கு
வழி கொடுத்து
உலகிற்கு ஒளி கொடுத்து விடு....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக