தமிழ்
சனி, 6 ஜூன், 2015
உலகிற்கு ஒளி கொடுத்து விடு
காலை கதிரவன் துள்ளி எழ
காத்திருக்கின்றான்
உன் இரு விழிகளின் கடைக்கண்
பார்வைக்கு
உன் விழி திறந்து ஆதவனுக்கு
வழி கொடுத்து
உலகிற்கு ஒளி கொடுத்து விடு....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக