செவ்வாய், 15 டிசம்பர், 2015

காற்றழுத்த தாழ்வு நிலை

பொறுத்துப் பொறுத்து பார்த்த நிலம்
பெறும் காற்றழுத்த தாழ்வு நிலையாக
ஆகாயத்தில் நிலை கொண்டு
பொங்கி வரும் வெள்ள நீரினால்
மனித நேயத்தை நெருப்பாக மலரச்செய்தது..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக