கவிதை தமிழில் உன்னைப் பாட ஆசை
கண் இரண்டால் உன்னை ரசிக்க ஆசை
கரம் கோர்த்து மழையில் நடக்க ஆசை
கவலை மறந்து உன் தோள் சாய ஆசை
கடற்கரையில் விளையாட ஆசை
கரம் பற்றி மஞ்சள் கயிறு சூட ஆசை
காத்திருக்கும் என் ஆசைகள் என்றென்றும்
காலமும் நேரமும் நம் கை கூடும் வரை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக