செவ்வாய், 15 டிசம்பர், 2015

இவ்வுலகம்


பலநூறு அடி முன்னேறினாலும்
கண்டு கொள்ளாத இவ்வுலகம்
ஒரு அடி சறுக்கினாலும்
கை தட்டி சிரிக்க தவறுவதில்லை
எதையும் காதில் போடாமல்
நம் வழியில் பயணிப்பதே நல்லது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக