வேதனையும்
சோதனையும்
தமிழ் மக்களுக்கு
நிரந்தரமாகவே
விதிக்கப்பட்டதோ ???
மக்கள் படும் துயரங்களை பார்க்க இயலவில்லை ....
கண்கள் குளமாக நெஞ்சம் பட படக்கிறது...
இயற்கையே போதும் ..
இதற்கு மேல் தாங்க எங்களுக்கு சக்தி இல்லை ...
சோதனையும்
தமிழ் மக்களுக்கு
நிரந்தரமாகவே
விதிக்கப்பட்டதோ ???
மக்கள் படும் துயரங்களை பார்க்க இயலவில்லை ....
கண்கள் குளமாக நெஞ்சம் பட படக்கிறது...
இயற்கையே போதும் ..
இதற்கு மேல் தாங்க எங்களுக்கு சக்தி இல்லை ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக