செவ்வாய், 15 டிசம்பர், 2015

வேதனையும் சோதனையும்

வேதனையும்
சோதனையும்
தமிழ் மக்களுக்கு
நிரந்தரமாகவே
விதிக்கப்பட்டதோ ???

மக்கள் படும் துயரங்களை பார்க்க இயலவில்லை ....
கண்கள் குளமாக நெஞ்சம் பட படக்கிறது...
இயற்கையே போதும் ..
இதற்கு மேல் தாங்க எங்களுக்கு சக்தி இல்லை ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக