செவ்வாய், 15 டிசம்பர், 2015

கொட்டும் மழையே


கொட்டும் மழையே
கொஞ்சும் மழையே
கொதித்தது ஏனோ?
கொட்டித் தீர்ப்பதும் ஏனோ?

கொட்டும் அருவியாய்
கொட்டி கொட்டி
கொடு கொடு என்றவர்கள்
கொடுத்தது போதும் போதும் என

கெஞ்சும் அளவிற்கு
கொடுத்தும் தீரவில்லை உன்
கொடைத் தன்மை....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக