செவ்வாய், 15 டிசம்பர், 2015

இன்று நேற்று நாளை


நேற்று என்பது முடிந்த கதை
நாளை என்பது தொடர் கதை
இன்று என்பது நிஜ வாழ்க்கை
இவை அனைத்தும் நம் கையில்
நம் தன்னம்பிக்கையில் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக