நம் முன்னோர்கள் பல ஆயிரம் ஆண்டுகள் முன்பே நிலங்களை அழகாக பிரித்து வைத்துள்ளனர். இது வீடு கட்டி வசிக்க உகந்த இடம் , இது விவசாயத்திற்கான இடம் மற்றும் இது நீர் நிலைகள் அமைக்க சரியான இடம் என்று.
நாம் அந்த வரம்புகளை உடைத்து ஏரிகள் மற்றும் விளைநிலங்களில் வீடு கட்டினால் மழைநீர் வீட்டில் நுழையாமல் வேறென்ன செய்யும் ...
மழை பெய்த உடன் நீர் அழகாக ஏரிகளையும் நீர்நிலைகளையும் நிரப்பிவிட்டது. ஏரிகளில் வீடு கட்டினா தண்ணீர் எங்கே போகும். தன் வீட்டை தேடி தானே தண்ணீர் போகும் .
இனி எந்த விடயங்களிலும் இயற்கையையும் நம் முன்னோர்களையும் குறைத்து மதிப்பிடாமல் இருத்தல் நலம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக