தமிழ்
ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015
நம் குடைகள்!!!
வண்ண வண்ண வர்ணங்களில்
வாசமில்லா பூக்கள்!!!!
மழைக்காக திடீரென
மலர்ந்த மலர்கள்!!!
நினையாமல் நம்மை காக்கும்
நம் குடைகள்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக