ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2015

நம் குடைகள்!!!



வண்ண வண்ண வர்ணங்களில்
வாசமில்லா பூக்கள்!!!!
மழைக்காக திடீரென
மலர்ந்த மலர்கள்!!!
நினையாமல் நம்மை காக்கும்
நம் குடைகள்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக