வியாழன், 20 ஆகஸ்ட், 2015

என் உயிர்


உன்னை விட்டு செல்ல மாட்டேன் என்றாய்,
ஆம் நீ சொன்னதை செய்தும் விட்டாய்;
என் உயிரையும் உன் உடன் நீ எடுத்து
சென்றுவிட்டாய் நீ உரைத்த படியே....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக