வியாழன், 20 ஆகஸ்ட், 2015

வசந்த காலம்



என் உயிராக இருந்த
உன்னை நினைத்தவுடன்
கவிதை வந்தகாலம்
வசந்த காலம்!!!

என் உயிரையே
பிரித்து சென்றுவிட்ட
உன்னை நினைத்தவுடன்
கண்ணீர் வருகிறது
நிகழ்காலத்தில் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக