வியாழன், 20 ஆகஸ்ட், 2015

நீயே என் தாய்....


உடலை தந்தாய்
உயிரை தந்தாய்

உறவை தந்தாய்
உணவை தந்தாய

அன்பை தந்தாய்
அழகை தந்தாய்

அறிவை தந்தாய்
அடக்கம் தந்தாய்

பண்பை தந்தாய்
படிப்பை தந்தாய்

விவேகம் தந்தாய்
வீரம் தந்தாய்

கனவை தந்தாய்
கருத்தாய் தந்தாய்

அமிழ்தாய் இனித்தாய்
மனதில் நிறைந்தாய்

எனக்காக பிறந்தாய்
என்னை பெற்றாய்

உயிராய் இருந்தாய்
நீயே என் தாய்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக