தமிழ்
வியாழன், 20 ஆகஸ்ட், 2015
ஆடு கோழி
ஆத்தா ஆடு கேட்டாளா
இல்லை கோழி கேட்டாளா
ஏன் ஐயா இப்படி ஆடி வந்தா
ஆசை ஆசையா வளத்து
அழகாக ஓடிகிட்டு இருக்க
ஜீவன்களை புடிச்சு
தலைய வெட்டி சாய்கிரீங்க
காணமுடியல சாமி
இந்த கொடுமைய ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக