வியாழன், 20 ஆகஸ்ட், 2015

பட்டும் படமால் பழகி


பட்டும் படமால் பழகி
பாதியில் போனாலே
பரிதவிக்கும் மனதில்,

பாசமோடு பழகி
பண்பாக பழகி
பனிவோடு பழகி

பறந்து போனாய்
பிரிந்து போனாய்
பாதியில் போனாய்

பாலைவன மலராக
பட்டு போனேன்
பாதியிலேயே

பகல் கனவும்
பளிக்காமல்
பரிதவிக்கின்றேன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக