தமிழ்
புதன், 13 மே, 2015
நம் அன்பினால்
விண்ணுக்கும்
மண்ணுக்கும்
உள்ள தூரத்தில்
நாம்
இருந்தாலும்!!!
கண்களுக்கும்
இமைகளுக்கும்
உள்ள நெருக்கத்தை
நான்
உணர்கிறேன்
நம் அன்பினால்...
என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக