புதன், 13 மே, 2015

நம் அன்பினால்




விண்ணுக்கும்
மண்ணுக்கும்
உள்ள தூரத்தில்
நாம்
இருந்தாலும்!!!
கண்களுக்கும்
இமைகளுக்கும்
உள்ள நெருக்கத்தை
நான்
உணர்கிறேன்
நம் அன்பினால்...


என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக