தமிழ்
புதன், 20 மே, 2015
வர்ணங்களை பூசிக்கொண்டு நடிக்காதே
நீ
நீயாக
இரு....
மனிதா....
உறவுகாக
நட்புக்காக
அன்பிற்காக
காதலுக்காக
பணத்திற்காக
வாழ்க்கைக்காக
என எதற்காகவும்
பலப்பல போலியான
வர்ணங்களை
பூசிக்கொண்டு
நடிக்காதே
மனிதா......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக