புதன், 20 மே, 2015

வர்ணங்களை பூசிக்கொண்டு நடிக்காதே


நீ 
நீயாக 
இரு....
மனிதா....
உறவுகாக
நட்புக்காக 
அன்பிற்காக
காதலுக்காக 
பணத்திற்காக
வாழ்க்கைக்காக
என எதற்காகவும் 
பலப்பல போலியான
வர்ணங்களை
பூசிக்கொண்டு 
நடிக்காதே
மனிதா......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக