காதலன்
நீராகி என்னை
அடித்து சென்றவனே
நிலமாகி என்னை
உன் இதயத்தில்
புதைத்தவனே
தென்றலாகி என்னை
மெதுவாக வருடியவனே
வானாகி என்னை உன்
பக்கம் வலைத்தவனே
தீயான உன் காதலால்
என் தனிமையை
சுட்டெரித்தவனே
இனி நீ இன்றி
நான் இல்லை....
உன் நினைப்பின்றி
என் வாழ்வும் இல்லை...
என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக