தமிழ்
செவ்வாய், 5 மே, 2015
காதல்
கனவென்று நான் நினைக்க
காதலென்று நீ உரைக்க
காதலை நான் உணர்ந்து
காதலில் மெய் மறக்க
நிழலாகி மறைந்து போனாய்
என்னையும் என் காதலையும்
தனியாக தவிக்கவிட்டு....
என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக