செவ்வாய், 5 மே, 2015

காதல்



கனவென்று நான் நினைக்க
காதலென்று நீ உரைக்க
காதலை நான் உணர்ந்து
காதலில் மெய் மறக்க
நிழலாகி மறைந்து போனாய்
என்னையும் என் காதலையும்
தனியாக தவிக்கவிட்டு....


என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக