அ என்ற உயிர்
ம் என்ற மெய்
மா என்ற உயிர்மெய்
மூன்றும் சேர்ந்த
என் செம்மொழி அவள்..
என்றென்றும்
இனிமையான
இளமையான
பாச மலர்
ஈடு இணை இல்லா
நடமாடும் தெய்வம்...
அவளே என் தாய்....
இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள். ... உலகில் உள்ளஅனைவரின் அன்னையர்களுக்கும் என் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்..
என்றும் அன்புடன்
பொற்செல்வி மதிவாணன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக