அன்பு
புரிந்துகொள்ள
முடியாதவர்கள்
மீது அன்பை
மழை போல
பொழிந்தாலும்
அதற்கு மதிப்பு
என்னவோ
சுழியம் தான்...
மிஞ்சி நிற்பது
வலிகளும்
வேதனைகளும்
தான்...
உங்கள் அன்பை இனி
புரிந்துகொள்பவர்களுக்கும்
புரிந்துகொள்ள
முயற்சிப்பவர்களுக்கு
மட்டுமே காட்டுங்கள்
அதன் மதிப்பு
அவர்களுக்கு
மட்டுமே தெரியும் ....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக