ஞாயிறு, 17 மே, 2015

காலை வணக்கம்



நம் மனதிற்கு
மிகவும் பிடித்தவர்கள்
காலை வணக்கம்
சொல்லாத போது தான்
தெரிகிறது அதன்
வலியும் வேதனையும்...

நம்மை பிடித்தவர்களுக்கு
நாம் சொல்லாத
போது தெரிவதில்லை
அந்த வலி... ..

இனிய காலை வணக்கம் நண்பர்களே....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக