விண்ணோரும் மண்ணோரும் வியக்க வாழ்வோம் ...
கனவில் கண்ட உன்னை
கண்டு பிடித்து ,
கரம் பிடிக்க நினைத்து
காத்திருந்தேன்...
எனக்காக நீ பிறந்து
என்னை அறிந்து,
என்னிடம் சேர்ந்தாய்
என் எண்ணப்படி...
நாம் கரம் பற்றி என் கனவு
நனைவாக,
விண்ணோரும் மண்ணோரும்
வியக்க வாழ்வோம் மகிழ்வுடனே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக