திகட்டாமல் கதை சொன்னாய்
திகட்டாமல் கதை சொன்னாய்
தினம் தினம் அழகாக சொன்னாய்
கற்பனையில் பல சொன்னாய்
கருத்தாகவே நீ சொன்னாய்
மனதை கவர நீ சொன்னாய்
மகிழ்விக்கவே சொன்னாய்
ஒரு நாள் நம் பிரிவுக்கும்
ஒரு கதை சொன்னாய்
என்னை பிரிந்து விட்டாய்
எங்கோ பறந்து விட்டாய்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக