சனி, 5 செப்டம்பர், 2015

அன்பு மழையில் நனைகிறேன்

மழையில்லாமல் நனைகிறேன்
சுடும் வெயிலை ரசிக்கிறேன்
இறக்கை இன்றி பறக்கிறேன்
உறக்கம் இன்றி தவிக்கிறேன்
உன்னுடன் சேர துடிக்கிறேன்
ஏங்கி ஏங்கி இளைக்கிறேன்
உன் உறவாக விழைகிறேன்
என் உயிராக நினைக்கிறேன்
அன்பு மழையில் நனைகிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக