ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

மரங்கள்

ஆத்தங்கரை இல்லை
நம் தலைமுறைக்கு!!
கிணற்றடி இல்லை
இந்த தலைமுறைக்கு!!
குடிநீரே இல்லாமல்
போய்விடும்
அடுத்த தலைமுறைக்கு ???
மரங்கள்
இல்லாமல் போவதால்??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக