சனி, 5 செப்டம்பர், 2015

இதயம்



படித்து படித்து கூறினாலும்
என் இதயம்
பார்க்க துடிப்பது உன்னையே!!

பார்க்க துடிக்கும் இதயத்தை
பார்க்கவிடாமல் தடுக்கும்
உன் விழிகள்!!!

பாசத்தை அள்ளி கொடுக்க
புரியாமல் சிரித்தாய்
மழலையாக!!

பாரா முகமாக நீ இருக்க என்
பாசம் மட்டும் குறையவே
இல்லை!!

பாவப்பட்ட இதயமாக
பரிதவிக்கிறது என் மனது!!

பனித்துளியாக நீ பிரிந்தாலும்
பாசத்தோடு உன் உடன்
இருப்பேன்...

பாலைவன சோலையிலே
பூத்து உதிர்ந்த சிறு மலராக!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக