தமிழ்
ஞாயிறு, 6 செப்டம்பர், 2015
தனிமை
உறவுகள் இன்றி
தனிமையில்
இருந்த போது கூட
தனிமையை
உணர்ந்ததில்லை!!!
உன்னுடன்
உரையாடிவிட்டு,
நீ இல்லாத போது
தனிமை
கொடுமையாக
சுடுகிறது.....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக