ஞாயிறு, 6 செப்டம்பர், 2015

தனிமை


உறவுகள் இன்றி
தனிமையில்
இருந்த போது கூட
தனிமையை
உணர்ந்ததில்லை!!!
உன்னுடன்
உரையாடிவிட்டு,
நீ இல்லாத போது
தனிமை
கொடுமையாக
சுடுகிறது.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக