ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

என் காதலை!



யாருக்கும் தெரியாமல்
நெடுநாளாக
நெஞ்சுக்குள்
பொத்தி வைத்தேன்
என் காதலை!!!
உன்னிடம் மட்டுமே
முதலில் சொல்ல!!!
ஆனால் நீயோ,
ஊருக்கும்
சொல்லிவிட்டாய்
உலகிற்கும்
சொல்லிவிட்டாய்..
ஏனோ தெரியவில்லை?
என்னிடம் கூற
மட்டும்
இன்னுமென்ன
தயக்கம்
உனக்கு என்னவனே???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக