சனி, 5 செப்டம்பர், 2015

நித்திரை


நிலையான நித்திரை எங்கே!!!!
நித்திரையை பரித்தவன் நீயே
நீயே நீயே நினைவெல்லாம் நீயே!
நினைக்க கூட இயலவில்லை
நீ இல்லாத ஒரு வாழ்க்கையை!!
நித்தம் நித்தம் செத்து பிழைக்கிறேன்
நின் வரவிற்காக காத்துகிடக்கிறேன்
நிம்மதி இல்லா நிமிடங்களை
நின் நினைவுகளுடன் உயிர்பிக்கிறேன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக