திருமணம்
இரு அன்பு உள்ளங்கள்
இணையும் திருமணம்
அதற்காக காத்திருக்கு
அதை நோக்கி என் மனம்
என் மணவாளனின் வரவை
எதிர் நோக்கி என் விழிகள்
வழி மேல் விழி வைத்து
வீற்றிருந்து காத்திருந்து
கலைவது நாட்களும்
காலமும் மட்டுமல்ல
என் கனவுடன் கூடிய
என் ஆசையும்
என் இளமையுடன் கூடிய
என் காதலும் ..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக