வெள்ளி, 10 ஜூலை, 2015

திருமணம்



இரு அன்பு உள்ளங்கள்
இணையும் திருமணம்

அதற்காக காத்திருக்கு
அதை நோக்கி என் மனம்

என் மணவாளனின் வரவை
எதிர் நோக்கி என் விழிகள்

வழி மேல் விழி வைத்து
வீற்றிருந்து காத்திருந்து

கலைவது நாட்களும்
காலமும் மட்டுமல்ல

என் கனவுடன் கூடிய
என் ஆசையும்

என் இளமையுடன் கூடிய
என் காதலும் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக